அஞ்சல் அட்டை... அனுப்பும் இயக்கம்!
கோழிக்கோடு தேசிய செயற்குழு முடிவின் படி ...
நிதி ஆயோக் பரிந்துரையின் அடிப்படையில், BSNL மற்றும் ITI நிறுவனங்களை விற்கத் துடிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தும்,
தனி, துணை டவர் கம்பெனி உருவாக்கத்தை எதிர்த்தும்
பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் 16-03-2017 தொடங்கி 15-04-2017 வரை நடத்தப்பட வேண்டும்.
கிளை செயலர்கள் அனைத்து உறுப்பினர்களையும் அணுகி கீழே குறிப்பிட்டவாறு அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பும் வேலையை செய்து முடித்திட வேண்டும்.
No comments:
Post a Comment